உயிரிழந்தவர் பெயரில் பத்திரம் தயாரித்து நில மோசடி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை…
துரைப்பாக்கம்: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மதுராபேட்டை கிராமத்தில் உள்ள குடும்ப பாரம்பரிய நிலத்தை, இறந்த நபரின் பெயரில் போலி கையெழுத்திட்டு அபகரித்ததாக…
தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு – சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்..
சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு குளறுபடி மற்றும் நீட் மறுதேர்வு காரணமாக இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு…
“முதல்வர் விஜய் ‘கட்சி நிதி’ என்றதும் திமுகவுக்கு பயம் ஏன்?” – அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: “முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்”…
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்,,
தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய்…
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து வழக்கு தொடர விவசாய சங்கங்கள் முடிவு,
திருச்சி: மேகேதாட்டில் அணைகட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம்…
நீட் ரத்து குறித்து பேரவையில் விரைவில் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி,
திருப்பூர்/ கோவை: நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர்…
குடியிருப்பு பகுதியில் சட்ட விரோத பார் உடன் இயங்கும் டாஸ்மாக் கடையால் பொது மக்கள் அவதி பலமுறை கடையை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மிகப்பெரிய போராட்டம் கையில் எடுப்பதாக கிராம மக்கள் எச்சரிக்கை..
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தணஞ்சேரி சுபஷ்ஸ்ரீ நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் (4096)கடை எண் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!!
SDPI கட்சி வட சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக இன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எதிராக…
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
கம்பம்: இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு கிராமத்தில் பட்டாசு வெடித்து தாரை,…
தமிழ்நாட்டை சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa) நார்வே செஸ் (Norway Chess 2026) தொடரை , போட்டியை வென்று முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா50 லட்சம் ரூபாய் வெகுமதியாக செஸ் வீரர்…